திருக்குறள் 40/394 கல்வி


 40/394:உவப்பத் தலைக்கூடி உள்ளம் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.மகிழுமாறு பழகி நினைத்திருக்கும் படியாக பிரிவர் இதுவே கற்றவர் இயல்பு.மனிதர்கள் வாழ்வுதனில் மனிதர்களை சிரிக்க சிரிக்க பேசி பழகி மகிழ்வடைய வைத்து விட்டு பிரிந்தபோதும் அவர்களையே நினைத்திருக்கும்படி செயல்களை செய்து விட்டு செல்லும் மனிதர்களே உலகில் படித்தவர்களின் இயல்பான இயல்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments