திருக்குறள் 388


39/388: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்றும் வைக்கப்படும்.முறையோடு காக்கும் மன்னனை மக்கள் இறைவனாகக் கருதுவர்.மக்களை நல்லாட்சி செய்யும் அரசாங்கத்தை மக்கள் போற்றுவார்கள் நல்லாட்சியாக நடத்தப்பட்டிருந்தால் அதே அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரலாலம் மக்களின் வரவேற்ப்பை பெற்ற அரசாக விளங்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments