திருக்குறள் 391


40/391:கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.கற்கவேண்டிய நூல்களை தெளிவாகக் கற்று அந்நூல் நெறிப்படி வாழவேண்டும். கற்பவைகளை கற்கவேண்டும் அதுவும் நெறிப்பட கற்றல்வேண்டும் கற்றநூல்களின் படி சிறந்த வாழ்வியலை வாழவேண்டும் அதுவே இந்த உலகில் சிறப்பைத்தரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments