திருக்குறள் 1/2 கடவுள் வாழ்த்து


1/2:கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.கடவுள் எனும் தூய அறிஞனது திருவடியை வணங்காதவர்களுக்கு கற்றக் கல்வியினால் பயன் ஏதுமில்லை.உலகில் மனித குலமென்னும் வாழ்வுதனில் கடவுள் நம்பிக்கை முதன்மை பெறுகின்றது.நம்பிக்கை இல்லாதார் வாழ்வுதனில் கற்றிருதாலும் கற்றவை பயன்தராது என்பது பொருளாகிறது என எடுத்துரைக்கிறது வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனை. தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.

வாசகர்களின் கவனத்திற்கு: அழகி மென்பொருளை உருவாக்கிய திரு. விஸ்வநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழ் ஆர்வலர்கள் பயனடைய இந்த விளம்பரம் இங்கே பகிரப்பட்டுள்ளது. அவர்ளின் மென்பொருளைப் பெறவும், கூடுதல் விவரங்களுக்கும் கீழே உள்ள விளம்பரப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் (⁠94427-86099⁠) அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் (Contact). azhagi.com

https://azhagi.com](https://azhagi.com)⁠ noblehearted@gmail.com⁠

நம்பர் (⁠94427-86099⁠) 


Comments