Skip to main content
திருக்குறள் 39/381 இறைமாட்சி
39/381:படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.படை குடி பொருள் அமைச்சர்கள் நட்பு கோட்டை இவ்வாறும் உடையவன் அரசருள் சிங்கம் போன்றவன்.நல்லபடை ,நற்குடிமக்கள்,நற்செல்வம்,சிறந்தகல்வி அறிவு,அயல் நாடுகளுடனான நட்பு,சிறந்த அரண்,பணிவும் நற்பண்புகளுமுள்ள வீரமுடையவர்கள் இந்த உலகத்தை ஆளும் தகமையுடையவர்கள் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
Comments