திருக்குறள் 384 இறைமாட்சி

 

39/384:அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.அறநெறி தவறாது தீமைகளகற்றி .வீரம் தவறாது ஆள்பவன் அரசன்.ஒரு நாட்டை ஆழுமை செய்கின்ற அரசாங்கம் அறநெறி தவறாமல் ஆட்சி நடத்தல் வேண்டும்.அந்த நாட்டில் வாழுகின்ற மக்களுக்கு தீமைகள் செய்யாது மக்களை நல்வழிப்படுத்தி அரசாங்கம் நடத்தவேண்டும்.வீரம் தவறாது ஆளுமை நாடத்துகின்ற அரசுகள் சிறந்தவை அன்னிய நாட்டு படைகளுடன் போர்முனையில் வெற்றி கொண்டு ஆளுமை நிலைநாட்டுகின்ற அரசு சிறந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments