39/390: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேத்தர்க் கொளி. கொடுக்கும் தன்மை ,அன்பு ,நேர்மை, குடிகாத்தல் இந்நான்கும் உள்ளவன் மன்னர்க்கெல்லாம் ஒளியாவான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் வறுமையை போக்கி அனைத்து மக்களையும் மூன்று நேர உணவுகளை கொடுத்து தன் நாட்டு மக்கள் என்று கவனித்து நேர்மையான முறையில் தன் நாட்டு மக்களை பாதுகாத்து பசி பட்டினி இன்றி வாழவைக்கும் அரசே உலகில் சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
39/390: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேத்தர்க் கொளி. கொடுக்கும் தன்மை ,அன்பு ,நேர்மை, குடிகாத்தல் இந்நான்கும் உள்ளவன் மன்னர்க்கெல்லாம் ஒளியாவான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் வறுமையை போக்கி அனைத்து மக்களையும் மூன்று நேர உணவுகளை கொடுத்து தன் நாட்டு மக்கள் என்று கவனித்து நேர்மையான முறையில் தன் நாட்டு மக்களை பாதுகாத்து பசி பட்டினி இன்றி வாழவைக்கும் அரசே உலகில் சிறந்த அரசாங்கம் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments