1/5: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்பபுரிந்தார் மாட்டு இறைவனின் மெய்புகழை உணர்ந்தவர்க்கு அறியாமையால் வரும் நல்வினை தீவினை வந்து சேராத.மனிதர்களின் மாணிட வாழ்வில் கடவுளின் மெய்புகழை புரிந்தோர்க்கு வருகின்ற இன்பமோ துன்பமோ அவர்களை வந்து சேரமல் இறைவனின் சக்தி காத்தருளும் என்பதே பொருள் ஆகிறது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்

Comments