40/393:கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.கற்றவரே கண்ணுடையவர் கல்லாதவர் முகத்தின் கண்கள் புண்போன்றது. கல்வியியலை கற்று தெளிவடைந்தவர்களே அறிவு கண் உள்ளவர்கள் கல்வியறிவில் தேர்ச்சி பெறாதவர்களின் முகத்தில் கண்கள் இருந்தும் இல்லாதவர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments