திருக்குறள் 40/395 கல்வி


40/395:உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லாதவர். செல்வந்தர் முன் ஏழை போல் கற்றவர் முன்பணிந்துநின்று கற்றவரே மேலானவர் கல்லாதவர் சிறியோர். பணக்காரர்கள் முன் ஏழைகள் ஏழைகளே அதேபோல் படித்தவர்கள் முன் படிக்காதவர்கள் படிப்பறிவு இல்லாத மனிதர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .


Comments