திருக்குறள் 40/ 396 கல்வி


40/396:தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.மணற்கேணி தோண்டத்தோண்ட நீர் தருவது போல் நூல்கள் கற்கக்கற்க அறிவு பெருகும்.நீர் ஊற்று இருக்குமிடத்தில் தோண்டினால் நீர் வரும் அதுபோல படித்த மக்களிடத்தில் கேட்டுப்படிக்க தொடங்கினால் கல்வியூறும் அதேபோல பல நூல்களை புரட்டிப்படித்தால் நூல்களின் அறிவு இந்த உலகில் களஞ்சியமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

 

Comments