Skip to main content
திருக்குறள் 398 கல்வி அதிகாரம்
39/398:ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து.ஒர் பிறவியில் கற்ற கல்வி ஏழுபிறவியிலும் வந்து உதவும்.இந்த உலகில் மனிதர்கள் மனித வாழ்வினில் படித்தபடிப்பானது ஏழுழேழு ஜென்மங்களிலும் வந்து உதவி செய்யுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments