Skip to main content
திருக்குறள் 397 :கல்வி அதிகாரம் 398
40/397:யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன் சாந்துணையுங் கல்லா வாறு. கற்றவர்க்கு எந்தநாடும் எந்த ஊரும் தன்னுடையது போன்றிருக்க இறக்கும் வரை கல்லாதிருப்பது ஏன் ? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்பதுபோல உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாடோ அல்லது ஊரோ தங்களுடையது போல இலகுவாக இருக்குமாம் இதை தெரிந்த மனிதர்கள் சாகும் வரை கல்வியை கற்காமலே வாழ்வதன் வாழ்வுதான் என்ன ? என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.
Comments