40/399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்.தனக்கு இன்பந்தரும் கல்வியை பிறர்க்கு கூறி இன்புறுவதைக் கண்டு மேலும் கல்விதனை விரும்புவர்.மனிதர்கள் தங்களுக்கு இனிமையும் சிறப்பும் தரும் கல்வியை கற்று இன்புற்று மற்றவர்களுக்கும் தாங்கள் கற்றவற்றை கூறி இன்பமடைந்து மேலும் மேலும் வாழ்வுதனில் கல்வியில் மேன்மையடைத்து வாழவே மனம் விரும்புமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments