Skip to main content
6: திருக்குறள் கடவுள் வாழ்த்து
1/6:பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் . ஐம்புலன்களையும் அடக்கி,இறைவனின் நல்லொழுக்க நெறியில் வாழ்பவர்கள் நீண்டகாலம் வாழ்வர்.வாழ்வில் சிறந்த முறையில் ஐந்து புலன்களாகிய உடல்,கண், வாய், மூக்கு,காது ஆகியவைகளை அடக்கி சிறப்புற வாழ்வியலை வாழ்ந்தால் நீண்ட ஆயுளைப்பெற்று வாழலாம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
Comments