1/10:பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவன் அடிசேரா தார்.இறைவன் திருவடியைப் பற்றியவர் பிறவிக் கடலை கடப்பார் பற்றாதவர் அதிலேயே அழிவர்.கடவுளை வணங்கின்ற மனிதர்கள் தங்களின் பிறவிப்பலனை அடைந்து கடவுளின் திருவடிகளில் சேருவார்கள் கடவுளை வணக்காதார் தங்களின் பிறவிப்பலனை அடையமுடியாது கடவுளின் திருவடிகளில் சேராது நரகத்தில் அடைந்து அழிந்து போவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
தமிழனை தமிழனே ஆளவேண்டும் அடிமைபடுத்தாத அரசாங்கம் அமைக்கவேண்டும்

Comments