7: தனக்குவமை இல்லாதான் தாள்சேழ்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.ஒப்பற்ற உயர்வுடைய திருவடியை நினைப்பவரன்றி மற்றவர்களால் மனக் கவலையை போக்க இயலாது.கடவுளின் மேல் பக்தி கொண்டு நம்பிக்கையுடன் திருவடிகளை வணங்கிவருபவர்களுக்கு மனக்கவலை என்றும் வந்து சேராது.கடவுளின் திருவடிகளை வணக்கமறுக்கின்றவர்களுக்கு மனக்கவலையை என்றும் போக்க இயலாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
7: தனக்குவமை இல்லாதான் தாள்சேழ்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.ஒப்பற்ற உயர்வுடைய திருவடியை நினைப்பவரன்றி மற்றவர்களால் மனக் கவலையை போக்க இயலாது.கடவுளின் மேல் பக்தி கொண்டு நம்பிக்கையுடன் திருவடிகளை வணங்கிவருபவர்களுக்கு மனக்கவலை என்றும் வந்து சேராது.கடவுளின் திருவடிகளை வணக்கமறுக்கின்றவர்களுக்கு மனக்கவலையை என்றும் போக்க இயலாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

Comments