1/8:அறவாழி அந்தணன் தாள்சேழ்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. அறக்கடலாகிய இறவன் திருவடியை அடைந்த வரன்றி மற்றவர்களால் இன்பம் பொருள் என்னும் இருகடலை கடக்கமுடியாது.மனிதர்களின் மாயை வாழ்க்கையில் இறைவனின் திருவடியில் பணித்தோர்கள் சுற்றம் சுகம் இன்பம் உடமை ஆகியவைகளை பெறுவார்கள்.அறக்கடலாகிய கடவுளின் திருவடியை நாடதாவர்கள் சுற்றம் சுகம் இன்பம் உடமை என்னும் கடலை கடக்கமுடியாது என்பது வாழ்வின் வாழ்வியல் தத்துவமாகிறது என திருக்குறள் எடுத்துரைக்கின்றது.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
1/8:அறவாழி அந்தணன் தாள்சேழ்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. அறக்கடலாகிய இறவன் திருவடியை அடைந்த வரன்றி மற்றவர்களால் இன்பம் பொருள் என்னும் இருகடலை கடக்கமுடியாது.மனிதர்களின் மாயை வாழ்க்கையில் இறைவனின் திருவடியில் பணித்தோர்கள் சுற்றம் சுகம் இன்பம் உடமை ஆகியவைகளை பெறுவார்கள்.அறக்கடலாகிய கடவுளின் திருவடியை நாடதாவர்கள் சுற்றம் சுகம் இன்பம் உடமை என்னும் கடலை கடக்கமுடியாது என்பது வாழ்வின் வாழ்வியல் தத்துவமாகிறது என திருக்குறள் எடுத்துரைக்கின்றது.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

Comments