2/11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான் என்றுணரற் பாற்று. மழையினால் இவ்வுலகம் செழிப்புற்று வாழ்ந்து வருகின்றது எனவே உலக உயிர்களுக்கு அம்மழை அமிழ்து போன்றது.இந்த உலகிற்க்கு வான்நின்று வான் மழை பொழிகிறது வான் மழையின் வீழ்ச்சியால் உலகில் உயிர் இனங்கள் வாழ்கின்றன.வாழ்கின்ற உயிரினங்கள் மண்ணை பன்படுத்தி பயிர்செய்து வாழவழிதேடுகின்றனர்.வான்மழை பொழிந்தால் உழவர்கள் மகிழ்வார்கள் உழவர் விதைத்தபயிர்கள் முளைபெறும் இந்த் உலகம் செழிக்கவழிவகும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்ரமணியம்.
தமிழனை தமிழனே ஆளவேண்டும் அடிமைபடுத்தாமல் அமைதியாக ஆளவேண்டும் தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் சுயநிர்ணயத்துடன் வாழவேண்டும்

Comments