2/15: விசும்பின் துளிவின் அல்லால் மற்றாங்கே புசும்புல் தலைகாண்பு அரிது வானிலிருந்து துளி மழை பெய்யாது போனால்,பசுமையான புல்லின் நுனியையும் காணவியலாது.வான்மழை பொழியவிட்டால் பசுமைகளில் பசுமை இருக்காது தாவரங்களில் துளிர்கள் இருக்காது புல்லின் மீது பசுமையருக்காது பசுமையான இடங்கள் அழிந்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
2/15: விசும்பின் துளிவின் அல்லால் மற்றாங்கே புசும்புல் தலைகாண்பு அரிது வானிலிருந்து துளி மழை பெய்யாது போனால்,பசுமையான புல்லின் நுனியையும் காணவியலாது.வான்மழை பொழியவிட்டால் பசுமைகளில் பசுமை இருக்காது தாவரங்களில் துளிர்கள் இருக்காது புல்லின் மீது பசுமையருக்காது பசுமையான இடங்கள் அழிந்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

Comments