2/16:  விசும்பின் துளிவின் அல்லால் மற்றாங்கே புசும்புல் தலைகாண்பு அரிது வானிலிருந்து துளி மழை பெய்யாது போனால்,பசுமையான புல்லின் நுனியையும் காணவியலாது.வான்மழை பொழியவிட்டால் பசுமைகளில் பசுமை இருக்காது தாவரங்களில் துளிர்கள் இருக்காது புல்லின்  மீது பசுமையருக்காது பசுமையான இடங்கள் அழிந்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் 
கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்  .

வாசகர்களின் கவனத்திற்குஅழகி மென்பொருளை உருவாக்கிய திருவிஸ்வநாதன்அவர்களின் வேண்டுகோளின்படிதமிழ் ஆர்வலர்கள் பயனடைய இந்த விளம்பரம் இங்கேபகிரப்பட்டுள்ளதுஅவர்ளின் மென்பொருளைப் பெறவும்கூடுதல் விவரங்களுக்கும் கீழேஉள்ள விளம்பரப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் (⁠94427-86099⁠) அல்லதுமின்னஞ்சல் மூலம் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் (Contact). azhagi.com

https://azhagi.com](https://azhagi.com)⁠ noblehearted@gmail.com⁠

நம்பர் (⁠94427-86099⁠) 


Comments